வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுகதமிழ் பிரகடனம்- 2016
2016ஆம் ஆண்டு, செப்ரெம்பர் 24ஆம் நாள், யாழ்ப்பாண முற்றவெளியில் நடைபெறுகின்ற ‘எழுக தமிழ் 2016!’ எழுச்சிப் பேரணி கீழ்வரும்; பிரகடனம் செய்யப்பட்டது. 1. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை வலிந்து பௌத்த சிங்கள மயமாக்கும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் இவ்வாட்சியிலும் அரசின் அனுசரணையுடனும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உதவியுடனும்; உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களுடைய இன அடையாளத்தை அழிக்கவும்;, வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களின் குடிப்பரம்பலை வலிந்து மாற்றவும் அரசு எடுத்து … Continue reading வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுகதமிழ் பிரகடனம்- 2016
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed